நான் செல்கிறேன்
நான் செல்கிறேன்............
அந்த வானத்தை தேடி அல்ல ,,,
இந்த பிரபஞ்சத்தை தாண்டி ...
பொழுதுபோக்கிற்காக அல்ல ...
புது அனுபவத்தை பெறுவதற்காகவும் இல்லை ,,,
புதியதோர் உலகை தேடி ,,,
எங்காவது என்னை கஷ்டப்படுத்தாத ,,
காயப்படுத்தாத மனிதர்கள்
இருக்கிறார்களா என பார்ப்பதற்காக ,,,,
எனக்கான விதிகளை நானே எழுதுவதற்காக ....
எனக்கானவை எனக்கு மட்டும்தான் enbatharkaaga,,,
செல்கிறேன் நான் ......