காதல்

திசை தெரியா வனத்தில் நான்
திருப்பிய பக்கம் எல்லாம் பூக்கள் - கற்பனையில்
நான் தேடிய பூ நீதான்
என நீ அறியாய் -
என்ன விந்தை
ஒருநாள் பூவோடு ஒப்பீடு செய்கிறேன்-
வாடாத மலரே மலர் நீ -
உனக்காக நான் தினம் வாடுகிறேன்
-பொ, ர. சுப்ரமணியன்

எழுதியவர் : பொ. ர. சுப்ரமணியன் (27-Jun-19, 1:15 am)
சேர்த்தது : PR SUBRAMANIYAN
Tanglish : kaadhal
பார்வை : 284

மேலே