காதல்
திசை தெரியா வனத்தில் நான்
திருப்பிய பக்கம் எல்லாம் பூக்கள் - கற்பனையில்
நான் தேடிய பூ நீதான்
என நீ அறியாய் -
என்ன விந்தை
ஒருநாள் பூவோடு ஒப்பீடு செய்கிறேன்-
வாடாத மலரே மலர் நீ -
உனக்காக நான் தினம் வாடுகிறேன்
-பொ, ர. சுப்ரமணியன்