நினைவு
மீட்டெடுக்கும் ரீங்காரம் நீ....
என் சுகமான பொழுதில் கனமான கனவும் நீ....
களவாடிய பொழுதுகளில் இன்று நான்...
நிழலாக..
என்றும்
உன் நினைவாக.....
மீட்டெடுக்கும் ரீங்காரம் நீ....
என் சுகமான பொழுதில் கனமான கனவும் நீ....
களவாடிய பொழுதுகளில் இன்று நான்...
நிழலாக..
என்றும்
உன் நினைவாக.....