இயற்கை
நிஜமாய் இருந்து நம்மை வாழவைத்து
நிழலாய் இருந்தும் நம்மை காக்கும்
மரங்கள் , நாம் செய்யும் கைம்மாறு
ஒன்றும் எதிர்பார்க்க மரத்தை நம்
சுயநலம் ஒன்றே கருத்தில் வைத்து
ஒரு நொடியில் வெட்டி வேரோடு சாய்ப்பது!