ஆதித்தனைத் தொழுவோம்
எழும்ஞா யிறுஇளவே னில்தென்றல் காற்று
விழும்செங் கதிரோன் எழில்பொற் கரங்கள்
உழும்உழ வன்ஏர் பிடித்தேகும் காலை
எழுவோம் குளித்துநாம் நெற்றிநீர் பூசி
தொழுதிடுவோம் ஆதித்த னை !
ஒரு விகற்ப பஃறொடை வெண்பா
கவிப்பிரிய அருட் கவி சக்கரை வாசனுக்காகக
அருணோதய வணக்கம்