ஹைக்கூ
புதைத்து ஒரு தசாப்தம் கடந்தும்
உருக்குலையாமல் வெளி வந்தது
உயிருக்கு உயிரான மண்ணை
மலடாக்கிய பின்.
- நெகிழி
#SayNoToPlastics
புதைத்து ஒரு தசாப்தம் கடந்தும்
உருக்குலையாமல் வெளி வந்தது
உயிருக்கு உயிரான மண்ணை
மலடாக்கிய பின்.
- நெகிழி
#SayNoToPlastics