ஸ்பரிசித்தாள் பூக்கள் மலர்ந்தது

ஸ்பரிசித்தாள் பூக்கள் மலர்ந்தது
ஸ்பரிசித்ததில் தென்றல் மகிழ்ந்தது
நயன ஸ்பரிசம் அவளது கிட்டுமானால்
நானும் எழுதுவேன் நாலு வரிகள் !

எழுதியவர் : கவின் சாரலன் (7-Jul-19, 10:50 am)
பார்வை : 71

மேலே