ஆராத்தி

அனைத்துக்கும் ஆசைப்பட்டு
ஆயரம் தோல்வி கண்டு
மானிடப் பதறாய் நின்றேன்-
ஆயிரம் ஆயுத கண்ணால்
ஆதவன் ஒளியினை போல்
ஆழ்மன நெஞ்சினில் என்னை
தீக்கரை ஆக்கி கொண்டு சென்றாய்
அன்பே ஆராத்தி
திருமுக அழகால் கொன்ற
ஆயுதம் கண்கள்தானோ எனினும்
பூக்களால் பூவே உன்னை வாழ்த்துகிறேன்
-பொ .ர.சுப்ரமணியன்

எழுதியவர் : பொ .ர.சுப்ரமணியன் (12-Jul-19, 5:59 pm)
சேர்த்தது : PR SUBRAMANIYAN
பார்வை : 106

மேலே