அன்பைநீ கொடு

கள்ளமே இல்லையென காந்தவிளி கதைகூற
உள்ளமோ மெழுகுபோல உருகியிங்கு வடியுதடி
உள்ளங் கைப்புண்ணே உறுத்தும் என்நினைவே
அள்ளக் குறையா அன்பைநீ கொடு
அஷ்றப் அலி
கள்ளமே இல்லையென காந்தவிளி கதைகூற
உள்ளமோ மெழுகுபோல உருகியிங்கு வடியுதடி
உள்ளங் கைப்புண்ணே உறுத்தும் என்நினைவே
அள்ளக் குறையா அன்பைநீ கொடு
அஷ்றப் அலி