பாசத்தில்

பாசம் போகவில்லை,
பறவை போன பின்னும்-
கையசைக்கிறது கிளை...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (17-Jul-19, 7:11 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 225

மேலே