அவள் இடை

பிறை நிலா கண்டேன்
அதிலோ உன் இடை கண்டேன்
தேன் துளியாய் சிதரிய
ஒரு துளி நீர்
விழுந்தது,- உன் இடையில்
பருக நினைக்கும் எந்தன்
விரலை ஐம்-படை கொண்டு
வீழ்த்தினாய்--
ஆருயிரே --மௌனம் பேசிய
என் இதயம்
காதல் மொழி பேசியது உன்னால்.......

எழுதியவர் : கவிமாணவன் (17-Jul-19, 6:57 am)
சேர்த்தது : Kavimanavan
Tanglish : aval idai
பார்வை : 50

மேலே