Kavimanavan - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Kavimanavan
இடம்
பிறந்த தேதி :  27-Mar-1999
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  14-Feb-2019
பார்த்தவர்கள்:  148
புள்ளி:  16

என் படைப்புகள்
Kavimanavan செய்திகள்
Kavimanavan - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Dec-2019 8:21 am

கண்கள் மட்டும் கடலா என்ன
மிதக்கும் மீனாய் மிதக்குது உன் விழிகள்
மிதக்கும் விழிகளில் மூழ்கிவிட்டேன்
நம் முதல் சந்திப்பில்
சர்க்கரை புதைத்த உந்தன் இதழ்களிடம்
மொழியின்றி தவித்தேன்
நம் இரண்டாம் சந்திப்பில்
நீர்திரையில் நிற்க்காமல் செல்லும்
மின்னலைப்போல் நில்லாமல்
செல்லுது வார்த்தை
நம் மூன்றாம் சந்திப்பில்
ஒலி தேவையில்லை
ஒளி போதுமென அறிந்தேன்
நம் நான்காம் சந்திப்பில்
கண்ணாடி பிம்பமாய் என்
எதிரே நீ நின்றாய் எனக்கும்
உயிர் கொடுத்தாய் உன் உயிருக்குள்
நம் ஐந்தாம் சந்திப்பில்
கைகள் இரண்டும் கர்பின் காவலா
என் விழி தாண்டி கோடு கிழித்தாய்
நம் ஆறாம் சந்திப்பில்
உயிரே தாயானாய்
என் உதிரம் சுமந்து
உதித்த உயி

மேலும்

Kavimanavan - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Oct-2019 8:51 am

நாணம் மறைக்கும் உன்
மேனியை கவர்ந்திழுக்க
மேழும் இரு கண்கள் வேண்டினேன்
பிரம்மனோ பரிசளித்தான்
இதயமென்னும் ஜுவாலையை !!!
குருதி கடலில் மூழ்கடித்தான்
குயிலின் முகம் காணும் வரை
ஏனோ தெரியவில்லை
தீயும் தீயுதே
அனலும் கூடுதே
அடி மனதில் !!! -
அழகியே அனைத்துவிடு
மெயின்றி --இல்லையேன்
மூழ்கிவிடுவேன் நித்தம் மரணத்தில்
கண்ணே
காணா உன் நாணம் கண்டு.......

மேலும்

Kavimanavan - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Sep-2019 1:16 pm

மாலை நேரம்
மனமோ மாறும் நேரம்
மாறும் மனமோ
மாறா மனம்
மங்கையே மாற்றி விடு
மாறா மனதை !
மாறாமல் போனால்
மாலையும் மனம் வரும்
மதில் ஏறி ---உன்
மனம் கவர.......

மேலும்

Kavimanavan - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Aug-2019 8:00 am

நம் இதயம்
சேர அன்பு தேவையில்லை
நண்பனே பாசம் வைத்தாய்
நாள் முமூவதும்
வலி மறைத்து
வழி நடத்தினாய்
வானம் தொட
செல்லும் காலம்
முழுதும் நிழலென வந்தாய்
எனது கண்ணீரை தாங்க -----
தாங்கிய தோள்கள் இன்று
தனிமையில் உறங்குகிறது
என் வருகைக்காக......

மேலும்

Kavimanavan - பூர்ணி கவி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Apr-2019 12:26 pm

காவியக் கனவென்பேன்!
அடி கண்ணம்மா காலத்தை கூட வென்றதென்பேன்!
பிரம்மனும் கவிஞன் என்பேன்
உன் கருவிழி காணும் போதெல்லாம்!
பிரம்மாஸ்திரமும் திக்குமுக்காடும் என்றேன்
உன் புருவ மத்தியில் வந்து நின்றால்!
தங்கமும் என்ன தவம் புரிந்ததோ
உன் கூர் மூக்கில் மூக்குத்தியாய் வந்தமர!
ஒரு திருஷ்டி பொட்டும் போதுமோ உன் நாடிக் குவியலின் அழகுக்கு!

எவ்வளவு யுகங்கள் தவம் புரிய வேண்டுமோ
இவ்வழகு கனவை நேரில் காண!
கனவில் கண்ட காரணத்தால் என் காதல் மேல் சந்தேகம் கொள்ள வேண்டாம் கண்மணியே!
ஆழியும் தோற்குமம்மா
என் பிரியத்துடன் நிகர் செய்து பாராத்தால்!

மேலும்

பிரம்மாஸ்திரமும் திக்குமுக்காடும் என்றேன் உன் புருவ மத்தியில் வந்து நின்றால்! மிகவும் அருமை... 02-Apr-2019 12:54 am
தமது கற்பணைக்கு நான் தலை வணங்குகிறேன்......முதல் பாகம் ,என்னை இறக்கச் செய்தது வார்த்தை என்னும் ஆயுதத்தால்.... 01-Apr-2019 8:41 pm
அருமை அருமை 01-Apr-2019 7:37 pm
Kavimanavan - சிவா பாலா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Mar-2019 12:59 pm

நாளெல்லாம் உன் நினைவில்
நகருதடி பொன்மானே
நானெல்லாம் நீ மறந்தால்
கை தவறிய மண்பானை.....!

வீணென்று வாழ்க்கையினை
விரக்தியோடு நானிருந்தேன்
தேனொன நீ வந்தாய்
தெருவெல்லாம் சொர்க்கமாச்சு....!

ஒருமுறையேனும் உன் விழி பாராது
உறக்கம் வருவதில்லை
உயிரை உரசும் குரலினை கேளாமல்
பசியும் தெரிவதில்லை.....!

அழகுகள் கூடி மாநாடு நடத்தும்
அங்கம் உனதல்லவா
ஆசைகள் கூடி ஆர்ப்பாட்டம் செய்யும்
அவலம் எனக்கல்லவா......!

நிலவும் உனக்கு பணிவிடை செய்யும்
நீயே எந்தன் மனராணி-நான்
நினைப்பது மட்டும் நடக்கலை என்றால்
விழுவேன் நானும் பிணமாகி....!

மேலும்

அருமை வாழ்த்துகள் 02-Apr-2019 2:31 am
Kavimanavan நன்றி பல 27-Mar-2019 7:52 pm
கல்லறை செல்வன் அண்ணனுக்கு மிக்க நன்றி 27-Mar-2019 7:51 pm
தங்களின் கவிதை மிக அருமையாக உள்ளது... கற்பனை மிக எளிமையாக உள்ளது... இன்னும் கற்பனை மிகுந்த கவிதை கவிதைகளை எழுத வாழ்த்துகிறேன்.... 27-Mar-2019 5:58 am
Kavimanavan அளித்த படைப்பில் (public) arulselvan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
17-Mar-2019 6:25 pm

பனிப்பொழுதில் சாலையோரம் நின்றிருந்தேன்- என்
ஐவிரல் கோர்த்து எதிரே நின்றாய்,,
பனி நிறைந்த மரங்கள் அனைத்தும் கரைந்துப் போக----கண்கள்
இரண்டும் உன்னைக் காண..,
விழிகள் கவிதை பேசியது,,,,,,
உதடுகள் ஒன்று சேர்வதற்குள்
என் உயிர் உன்னைச் சேர்ந்தது-------உடல்
மண்ணில் விழ
உன் கண்ணீர் துளி மனதில் விழுந்தது,,,,,
விட்டுச் செல்ல நீயோ விரும்பவில்லை,
அழைத்துச் செல்ல எனக்கோ மனமில்லை,
கண்ணீர் துடைக்க கையோ எழவில்லை,
உரைந்துக் கிடைக்கிறேன் உன் மடியில்...........................

மேலும்

அருமை... அருமை... என் உயிர் உன்னைச் சேர்ந்தது-------உடல் மண்ணில் விழ உன் கண்ணீர் துளி மனதில் விழுந்தது,,,,, விட்டுச் செல்ல நீயோ விரும்பவில்லை, அழைத்துச் செல்ல எனக்கோ மனமில்லை, கண்ணீர் துடைக்க கையோ எழவில்லை, உரைந்துக் கிடைக்கிறேன் உன் மடியில்........................... இந்த வரிகள் மனதை ஈர்த்தது... இன்னும் தெளிவுபட எனக்கு இன்னும் சிலருக்கும் இனிக்கட்டும்.... அருமை கவிஞரே... உங்கள் கவிப்பயணம்நாளும் தொடர வாழ்துகிறேன்.... 20-Mar-2019 8:19 am
கற்பனைக் கவியே ! காதல் வாழ்க்கை கவிதை படைத்தமைக்கு பாராட்டுக்கள் 20-Mar-2019 4:36 am
கவிதை போதுமானதாக இல்லையா நண்பரே?? 19-Mar-2019 9:26 pm
கவிதை கருத்து செறிவு. .தலைப்பு " மரணத்தின் தொடக்கத்தில் " என்று வருமோ. 19-Mar-2019 9:50 am
Kavimanavan - Kavimanavan அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
10-Mar-2019 7:42 am

சங்க இலக்கியம் படித்ததில்லை
பெண்ணே உந்தன் சரித்திரம் அறிந்ததில்லை
உன் கற்பிற்கு காவல் நின்ற ஆணோ
உன் காமம் தேடி அலைகிறான்
தடுக்க கை இருந்தும்
காணல்-நீராய் கண் மூடி நிற்கிறேன்
தர்மத்தின் விழும்பில்.......
தவரிழைக்காதவன் என்று விட்டுச்செல்லாதே_____
ஆண் மகனாய் பிறந்து விட்டேன் இந்த
கலியுகத்தில்
தண்டித்து விட்டுச் செல் பெண்ணே...........

மேலும்

மேலும்...
கருத்துகள்

இவர் பின்தொடர்பவர்கள் (3)

இவரை பின்தொடர்பவர்கள் (3)

மேலே