காமராஜர்

----------------------------------------
படிக்காத மேதை
----------------------------------------

நாட்டை உயர்த்திட நாளும் உழைத்தவர்

பட்டறிவால் திட்டங்கள் போற்றுவதும்- ஏட்டினைக்

கற்றோர் வியந்திடக் காரணமாம் காமராசர்

உற்ற தமிழ்நாட்டைப் பாடு!

-இரு விகற்ப நேரிசை வெண்பா

எழுதியவர் : ஹரிஹரன் (16-Jul-19, 9:24 pm)
சேர்த்தது : Hariharan
பார்வை : 339

மேலே