காமராஜர்
----------------------------------------
படிக்காத மேதை
----------------------------------------
நாட்டை உயர்த்திட நாளும் உழைத்தவர்
பட்டறிவால் திட்டங்கள் போற்றுவதும்- ஏட்டினைக்
கற்றோர் வியந்திடக் காரணமாம் காமராசர்
உற்ற தமிழ்நாட்டைப் பாடு!
-இரு விகற்ப நேரிசை வெண்பா