வானம்

ஒரு குடை!
இரு இதயம்!
முத்தமிடும் மேகம் !
பொழிந்திடும் வானம்!
புன் சிரிப்பு!
மழைத் தூறல்!
சிலிர்த்திடும் தென்றல் !
முடிவில்லா உரையாடல் !
கண்ணிமையா பார்வை!
கலந்திடும் காமம்!
மனம் கேட்கிறது..

எழுதியவர் : பசுபதி (19-Jul-19, 8:35 am)
சேர்த்தது : பசுபதி
பார்வை : 108

மேலே