என் இனிய கொலைகாரி

அடர் குழல் தன்னில்
கை விரல்கள் கலந்தாட
கட்டி கிடந்த தருணம்
கவியெழுத்தும் ஆசையில்
வெண்சங்கு கழுத்தில்
நாசி கொண்டு வெப்பமூட்டி
எழில் கோலமிடும் சமயம்
உணர்கிறேன் உன்னோடு
யுகபூக்களோடும் இல்லாத
" புது வாசம் "

எழுதியவர் : மகேஸ்வரி கதிர்வேல் (23-Jul-19, 11:30 am)
Tanglish : en iniya kolaikari
பார்வை : 473

மேலே