உன்னை ரசித்து
என் காட்டிலே
இரு ஜீவன்கள்
தயங்கியே
மயங்கியே
பாடுவ தென்ன
குயில்களும் பாட
ரசிக்கிறேன்
மயில்களும் ஆட
மகிழ்கிறேன்
விழிக்கும் விழி
என்றும் உன் முகம் தான்
நினைக்கும் நினைவுகள்
உன்னில் வர நான்
படுக்கும் படுக்கையும்
நமக்கென தான்
துடிக்கும் இதயமும்
உனக்கினி தான்
சுவைத்து மகிழ்ந்து
இனிக்கும் இதழ்கள்
நினைக்கும் பொழுதில்
விழிக்கும் விழிகள்
கவிதை வரைந்தது
உனக்கென நான்
கனவு உலகமே
எனக்கென நான்
கனவு உதிப்பது கலங்கிடதான்
கருவும் உயிற்பது வளர்த்திடதான்
கவிதை
வரைய
என்னருவே
நீ வேண்டும்
உதிக்கும் சூரியன்
கிழக்கினில் தான்
நடிக்கும் நடிகனும்
திறையினில் தான்
பழுக்கும் பழங்களும்
மரத்தினில் தான்
நிலைக்கும் கனவுகள்
இரவினில் தான்
இருக்கும் வரையில்
இணைந்து இருப்போம்
இறுதி வரையில்
துணையாய் இருப்போம்
கலங்கி இறுதியில்
இருந்தேனே
நினைவை இழக்க
துடித்தேனே
இதயம்
இணையும்
உன்னோடு
நான் வாழ