ஜெ சங்கரன் எழுதிய நகைசுவைக்குபெரியவர் சந்தேகம்

அந்த இருபது வயது பையன் சொன்னதை கேட்ட பெரியவர் யோஜனை பண்ணிக் கொண்டு இருந்தார்.

மற்ற பெரியவர்கள் எல்லோரும் மணி ஆகி விடவே கிளம்பி போய் விட்டார்கள்.

ஒரு வேளை அந்த பையன் சொன்னது உண்மையாக இருக்குமோ என்று நினைத்தார்.

யோஜனை பண்ணிக் கொண்டே தன வீட்டுக்குப் போனார்.

அடுத்த நாள் அவர் தன் தலைக்கு எந்த எண்ணையையும் தடவாமல் இருந்து வந்தார்.

மூன்று நாட்கள் ஆனதும் அவருக்கு தாடி மீசையை வளர ஆரம்பித்தது.ஒரு வாரம் கழித்து அவர்

மூக்கில் முடி வளர ஆரம்பித்தது. அந்த வார கடைசியில் அவர் புருவ முடி வளர ஆரம்பித்தது.

அதற்கு அடுத்த வாரம் அவர் காது ஓரங்களில் முடி வளர ஆரம்பித்தது.

பெரியவருக்கு ஒன்றும் புரியவில்லை.

அவர் "என்னடா இது எண்ணை தடவினாலும் இங்கே எல்லாம் முடி வளருது. தடவா விட்டாலும் முடி

வளருது.நாம் அந்த பையன் சொன்னதை நம்பி ஏமாந்து போனோமே" என்று வருத்தப் பட்டார்.

நம்ம சந்தேகத்துக்கு பதில் கிடைக்கலையே.

இதை படிக்கறவங்க யாருக்காவது என் சந்தேகம் தீர பதில் சொல்லுவாங்களா ???????




















.

எழுதியவர் : ஜெ சங்கரன் (13-Sep-19, 8:46 am)
சேர்த்தது : Sankaran
பார்வை : 93

மேலே