இருமனம் கொண்ட பெண்

நம்பி வந்தவள்
என்னை நம்பி இருப்பவர்களை
வேண்டாம் என்பது
முரண்பாடாக இல்லையா(ம்)

உலகின்
முதல் சுயநலவாதியாய்
ஏவால் எனும் பெண்!

எழுதியவர் : கிச்சாபாரதி (21-Sep-19, 8:36 pm)
சேர்த்தது : கிச்சாபாரதி
Tanglish : irumanam konda pen
பார்வை : 111

மேலே