இருமனம் கொண்ட பெண்
நம்பி வந்தவள்
என்னை நம்பி இருப்பவர்களை
வேண்டாம் என்பது
முரண்பாடாக இல்லையா(ம்)
உலகின்
முதல் சுயநலவாதியாய்
ஏவால் எனும் பெண்!
நம்பி வந்தவள்
என்னை நம்பி இருப்பவர்களை
வேண்டாம் என்பது
முரண்பாடாக இல்லையா(ம்)
உலகின்
முதல் சுயநலவாதியாய்
ஏவால் எனும் பெண்!