அழகே நீ வருவாயா

கலைவடிவே தேவதையே வான்நிலவே மரகதமே
சிலைகளிலே வடிக்கின்ற லாவகங்கள் பெற்றவளே
அலையாய் வருகின்றாய் விழித்தூக்கம் கெடுக்கின்றாய்
நிலையாக நீவந்தால் என்வாழ்வும் சிறக்காதா
அஷ்றப் அலி
கலைவடிவே தேவதையே வான்நிலவே மரகதமே
சிலைகளிலே வடிக்கின்ற லாவகங்கள் பெற்றவளே
அலையாய் வருகின்றாய் விழித்தூக்கம் கெடுக்கின்றாய்
நிலையாக நீவந்தால் என்வாழ்வும் சிறக்காதா
அஷ்றப் அலி