அழகே நீ வருவாயா

கலைவடிவே தேவதையே வான்நிலவே மரகதமே
சிலைகளிலே வடிக்கின்ற லாவகங்கள் பெற்றவளே
அலையாய் வருகின்றாய் விழித்தூக்கம் கெடுக்கின்றாய்
நிலையாக நீவந்தால் என்வாழ்வும் சிறக்காதா

அஷ்றப் அலி

எழுதியவர் : ala ali (25-Sep-19, 12:17 pm)
சேர்த்தது : அஷ்றப் அலி
பார்வை : 439

மேலே