தாய்
ஈன்ற குழவி உள்ளிழுத்து பருகும்போது,
குருதி குறைந்த சிற்றுடலில் உயிரைப் பிடித்து வைத்திருக்கிறாள் பாலூட்டும் தாய்......!
வேல் முனியசாமி...
ஈன்ற குழவி உள்ளிழுத்து பருகும்போது,
குருதி குறைந்த சிற்றுடலில் உயிரைப் பிடித்து வைத்திருக்கிறாள் பாலூட்டும் தாய்......!
வேல் முனியசாமி...