தாய்

ஈன்ற குழவி உள்ளிழுத்து பருகும்போது,
குருதி குறைந்த சிற்றுடலில் உயிரைப் பிடித்து வைத்திருக்கிறாள் பாலூட்டும் தாய்......!

வேல் முனியசாமி...

எழுதியவர் : வேல் முனியசாமி (8-Oct-19, 10:47 pm)
சேர்த்தது : வேல் முனியசாமி
Tanglish : thaay
பார்வை : 1610

மேலே