பாழ்படும் பகை
அன்பெனும் வேதம் அனுதின முச்சரித்து
இன்புறு முள்ளம் இடர்வரினும் – புன்சிரித்து
வாழ்க்கைப் புயலை வழியனுப்பி வைக்கையில்
பாழ்பட்டுப் போகும் பகை
அன்பெனும் வேதம் அனுதின முச்சரித்து
இன்புறு முள்ளம் இடர்வரினும் – புன்சிரித்து
வாழ்க்கைப் புயலை வழியனுப்பி வைக்கையில்
பாழ்பட்டுப் போகும் பகை