அரவாணியும் ஆயிரம் வீரரும் பாகம் II

ஆணிவேர் ஆளற் றதமிழ்நாட் டில்நுழைந்
தான்ஆப்கன் கள்மட்டும் ஆயிரம்--- சேனைவீரர்
தாலீமில் லாத்தமிழ்நாட் டில்பேடி மாலிகாபூர்
தாலியறுத் தான்முஸ்லீ மாக்க


கி.பி 1311 க்கு முன்னேத் தமிழ்நாட்டில் தமிழன் மட்டுமே இருந்தான்.இதுதான்
சரித்திரம் சுத்தத்தமிழ் பேசும் மலையாளி களுமுண்டு. அவரும் தமிழரே அது சேர நாட்டின்
தெற்குப்பகுதி .அது தனிமலைப் பிரதேசம் என்பதால் தமிழ் உச்சரிப்புத் திரிந்தது. தமிழ்
நாட்டில் கி.பி.1311 இல் தமிழ்நாட்டில் தமிழன் மட்டுமே இருந்தான். அதற்கு நூறு வருஷங்கள்
பிறகும் மாலிக் மாற்றியதமிழனாயிருந்து மாறிய முஸ்லீமும் அசல் தமிழனும் இருந்தான்.
தெலுங்கன் கன்னடியர் மராட்டியரோ ஏன் இந்தியாவில் மற்ற 15 மொழிகளும் ஆங்கிலம்
அரபு உட்பட அம்மொழி பேசுவோர் யாரும் தமிழகத்தின் குடிகள் இல்லை எல்லையில்
ஓரத்தில் கூட குடியிருக் கவில்லை. இதுத் தனித்தமிழ் நாடு. அந்த கி.பி.1311 ல் தமிழ் நாட்டில்
கிஸ்துவனும் இல்லை முஸ்லீமும் தமிழ் நாட்டில் இல்லை. இல்லவே இல்லை தமிழ் நாட்டின்
குடிகளாகத் தமிழர் மட்டும்தான் இருந்தார்கள்தான. அனைவரும் சிவனை விஷ்ணுவை
வணங்கியவர். பாண்டியனால் அழிக்கப்பட்ட சமணரில் தப்பியவர்கள் ஆங்காவே சைவர்
என்று மாறி மாறாத தமிழர்கள் உடன் இருந்தனர். ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்.
கி. பி.1311 வரை தமிழ் நாட்டில் தமிழர் மட்டுமே தமிழ்நாட்டில் வாழ்ந்து வந்தக் குடிகளாம்.
வேறு மதத்தானோ மொழியாளர்களோ. கிருத்துவரோ முஸ்லீம்களோ.தமிழ் நாட்டில்
வாழ்ந்தது கிடையாது.

பிற்காலச் சோழர்களும் பாண்டியர்களும் வலுவிழந்து அரசில்லாது ஜமீன் களாக
வும் குறுநிலத் தலைவர்களாகவும் வாழ்ந்து வந்த தமிழ்நாட்டில் வடக்கில் குஜராத் இந்து
அலியொருவன் வடக்கு டில்லி ஆப்கன் கில்ஜியால் முஸ்லீமாகிப் போனான். கேளுங்கள்
கதையை. இந்தியாவும் மற்ற முழுநாடும் தமிழ் நாடுடன் முஸ்லீமானக் கதை கேளுங்கள்.

அரபுநாட்டின் ஜெருசலேமில் பிறந்த இயேசு கர்த்தரைதான் (அல்லாவையே)
தொழுததர், அன்று இயேசு பூர்ட்சி செய்தார். அரேபியாவையும் எகிப்தையும் ரோமானியர்களே
ஆண்டுவந்தனர். ஏசுவை பிடிக்காத கோயில் பூசாரிகள் பேச்சால் ரோமானிய மன்னன் இயேசுவை
சிலுவை ஏற்றிக் கொன்றான். அரேபியா முழுதும் பதட்டம் கொந்தளிப்பு கலகமாக மாற
ரோமானியர்களும் மற்றபூசாரிகளும் இயேசு கடவுள் குமாரர் அவரைக் கடவுள் உயிர்ப்
பித்து அழைத்துக் கொண்டார். ஏசு மீண்டும் வருவாரெனச் சொல்ல வேண்டிய கலகம் ஓய்ந்தது.

அரேபியாவில் ஏசுவை கடவுள் குமாரனாய் ஏற்றுத் தொழுதார் . இப்படிசுமார் 750
வருடங்களுக்கு மேலாம். பிறகு முகமது நபிசல் அவர்கள் தோன்றி யேசு என்னைப்போல
ஒரு இறைத்தூதனே என்றார். ஏசு கடவுள் குமாரனென்றால் நானும் கடவுள் குமாரன் தான்.
நீங்களும் கடவுளின் குமாரர்கள் தானே? மனிதன் தான் இறப்பான். கடவுள் குமாரன் எப்படி
இறந்தார். யேசு என்னைப் போலத்தூதனே அவரும் மனிதன். மனிதன் என்றால் சாவது
திண்ணம். ஏசு இறந்தால் அவரும் நம்மைப்போல் மனிதர் . ஆனால் தூதர் என்று விளக்கிட
மக்கள் முகமது நபியின் குரானை வேதமாக ஏற்றவர் முஸ்லீம் எனப்பட்டார். குழப்பம்
சண்டைகள் மலிந்து இஸ்லாத்தை கிருத்தவ அராபியர் அனைவரும் ஏற்க அரேபியாவில்
கிறித்தவம் முழுதாய் மறைந்தது.

குப்ளேகான் என்ற அரபு மன்னன் அரேபியாவை சுற்றியுள்ள நாடுகளையெல்லாம்
முஸ்லீமாக்கினான். முஸ்லீம் மன்னர்கள் இங்கிலாந்தையும் படையெடுத்து மிரட்டினர்
களாம். அதிலொருவன் தைமூர் , மாபெரும் வீரன் ஒரு காலையும் ஒரு கையையும் ஒரு
கண்ணையும் இழந்தானாம். இருபத்துக்கும் மேலாக விழுப்புண் ஏற்றானாம். அவனுக்கு
இந்தியா வர வழித் தெரியாது. ஆனால் மகோலியாவரை படை எடுத்து அவர்களை
முஸ்லீமாக மதம் மாற்றினான். அவனுக்குப் பிறகு அரபு தேசத்தின்செங்கிஸ்கான் வந்தான்.
அவனும் ரஷ்யாமற்றும் மங்கோலியாவில் முஸ்லீம் மதத்தை பரப்பி நிலைக்கச்செய்தான்.
செங்கிஸ்கான்மற்றும் தைமூரும் சைனா மங்கோலியாவில் இருந்து வெடிமருந்து தயாரிப்பு
உபயோகமும் பீரங்கி அவைகளின்உபயோகம் தெரிந்து அவைகளை அரேபியாவிற்கு
எடுத்துவந்தான்.பிறகு அரேபியாவில் பிற நாடுகளுக்கும் ஐரோப்பாவிற்கும் பீரங்கிக்
பரவியதாம்.

பாரசீகத்தின் கஜினி முகமது பதினோராம் நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே மதுரா
வளத்தினைக் கேள்விப்பட்டுப் படை எடுத்து மதுரை சோம்நாத் கோயிலையும் நாட்டையும்
சூறையிட்டுக் கொள்ளையடித்துச் சென்றான். இப்படிப் பதினேழு முறை கொள்ளையடித்துச்
சென்றான். கஜ்னி கி. பி. 1030 காலமானார். அதன் பிறகு முகமத் கோரியின் அண்ணன் கியாத்
லாகூர் வரை படையில் வென்றிருந்தான். கி.பி. 1202 இல் முகமத் கோரி ஆப்கனிஸ்தானைக்
கைப்பறி ஆண்டுவந்தான். பிறகு டில்லி முதல் வங்காளம் வரை படையெடுத்து வென்று
ராஜ்ஜியத்தை விரிவு செய்தான். கோரி இந்தியாவில் முஸ்லீம் ராஜ்ஜியம் நிலைநிறுத்த
எண்ணம் கொண்டு கல்கத்தாவைத் தலைநகரமாகக் கொண்டு தனது அடிமையாக
குத்புதீனைஅரசனாக்கி ஆளச்செய்து சென்றான். வடக்கே அடிமை வம்சம் கி. பி 1206 இல்
தொடங்கியது. அதன் பிறகு கி.பி. 1290 இல் கில்ஜி வம்சம் ஆண்டது. அதன்பிறகு துக்ளக்
வம்சம் கி.பி 1320 ஆரம்பித்தது.அதன் பிறகு சையத் வம்சம் டில்லியை கி.பி.1414 இல்
ஆண்டது.. இதன் பிறகு லோடி வம்சம் டில்லியை கி.பி. 1450 இல் ஆண்டது. அதற்கும் பிறகே
கடைசியாக டில்லியை ஆண்டவர் மொகல் வம்சத்தார் கி.பி 1526 முதல் வடக்கே ஆண்டார்கள்.
இவர்களின் அரசாட்சி இந்தியாவின் தெற்கே நர்மதை நதிக்கு கீழே விரிந்ததில்லை
ஆண்டதும் இல்லை. முஸ்லீம் கி. பி. 1420 "வரை தமிழகத்தில் முஸ்லீம் ஆட்சிர் நடக்கவில்லை.
ஆனால் கி.பி 1311 இல் சேரனாட்டிலும் சோழ நாட்டிலும் பாண்டி நாட்டிலும் தமிழர்கள்
பல்லாயிரக்கணக்கில் முஸ்லீமாக கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டார்கள்.. அந்த மதம்
மாற்றம் செய்யப்பட்டவர்கள் அனைவரும் தமிழர்களே.அவர்கள் முஸ்லீமானா!லும்
உண்மையில் தமிழ் ரத்தமே அவர் உடலில் இன்றும் ஓடுகிறது. கி.பி. 1311 இல் இவர்கள்
எப்படி யாரால் முஸ்லீமாக ஆக்கப்பட்டார்கள்.

ஜலாலு தீன் கில்ஜி இல்.பி.1290 இல் ஆட்சிக்கு வந்தான்.ஆனால் ஜலாலுதீன் ஆட்சி
பொறுப்பேற்று 6 அல்லது 7 வருடங்களில் கவிழ்க்கப் பட்டது. ஜாலாலுதீன் ஆண்ணன் ஷகா
புதின் மகன் அல்லாவுதின் கில்ஜி ஜலாலு தீனைக்கொன்று ஆட்சியைக் கைப்பற்றினான்
இவன்தான் சித்தூர் ராணி பத்மினியின் அழகை நிலைக்கண்ணாடி யிலாவது காட்டசொல்லி
பார்த்து ரசித்தவன். இவனும் ஒரு அழகிய ராஜ்புத் பெண்ணை பட்டத்தரசி யாகினான்.
இவனுக்கு ஜாலாலுதின் தன் மகளைக் முதல் மனைவியாக திருமணம் முடித்து வைத்தார்.
ஆனால் முதல் மனைவி மிகவும் கர்வம் பிடித்தவள்

அலாவுதீன் படைத்தளபதி நஸ்ரகா குஜராத்தை வென்றபோது கி பி. 1299
ஆம் வருடம் ,அங்கே காபெத் கடற்கரையில் 6 அடிக்கும் மேலான உயத்தில் அழகான
அதேசமயம் கட்டுமஸ்தான உடல் வாகுடன் ஒரு அரவாணியைக் உள்ள. அந்த அலியை
ஒருவன் ஆயிரம் பொன்னிற்கு வாங்கியிருந்தார்.அவரிடம் 1000 பொன்னை க்கொடுத்து
விட்டு அதை மீட்டுக்கொண்டு வந்து அலாவுதீனிடம் விட்டார்களாம். அந்த அலி உண்மையில்
இந்து மதத்தைச் சேர்ந்தவனாம். கில்ஜி அதை மதம் மாற்றி தாஜ் என்று பெயர் வைத்துப்
பின் அவனின் வீரத்தைப் பார்த்து படைத் தலைவனாக்கி மாலிகாபூர் என்று பெயர்வைத்
தானாம். மாலிகாபூர் மேவாரை வென்று கொள்ளையிட்டு கில்ஜியிடம் கொடுத்தானாம்..
மேவாரில் பலரையும் மொட்டையடித்து குல்லாயபோட்டு முஸ்லீம் ஆக்கினானாம். இந்துக்
களுக்கு குடுமிவரி வீட்டு வரி நிலவரி சொத்துவரியெனப் பலவரிப் போட்டு திணற
அடித்தார் களாம். இதேபோல அமேரா நாட்டை வென்று முஸ்லீ மாக்கி பலருக்கும் குல்லாப்
போட்டு மற்ற இந்துக்களுக்கு பன்முக வரி போட்டார்களாம்.

பிறகு மங்கோலியர்கள் வந்து தாக்கியபோது மாலிகாபூர் அவர்களை விரட்டி
அடித்து முஸ்லீமாக மதம் மாறிவிட்டான். இதேபோல் பஞ்சாப்பை மாலிகாபூர் வென்று
கஜானா க்களை கில்ஜியிடம் கொடுத் தானாம். பஞ்சாப் பில் பலரையும் மதம் மாற்றினான்.
பிறகு மத்தியப் பிரதேசத்தில் தேவகிரிக்கோட்டை யை வென்று நட்டை சூறையாடி பொன்னும்
பொருளும் குதிரை யானை பசுக்கள் கால்நடைகள் எல்லாவற்றையும் கில்ஜிக்கு
ஒட்டினானாம் இதுதவிர கைப்பற்றிய கோகினூர் வைரத்தை யிடம் ஒப்புவித்தானாம்.

இதன் பிறகு வாரங்கல் மீது போர் தொடுத்து கொள்ளையிட்டு அநேகம் பேரை
முஸ்லீம் ஆக்கி கொள்ளையிட்டு கில்ஜியிடம் ஒப்புவித்தான். அவன் அங்கு விசாரித்தபோது
வாரங்கல்லிற்கு தெற்கே சேர சோழ பாண்டிய நாட்டில் அரசர்கள் இல்லை நொடியில்
அவர்களை வென்றுவிடலாம் என்று தகவல் தெரிந்து கொண்டான்.. பிறகு கி.பி 1311 இல்
மாலிகாபூர் சுமார் 1000 ஆப்கான் போர்வீரர்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு கொள்ளை
யடிக்கப் புறப்பட்டான். சோழநாட்டில் பெரும் செல்வந்தர்களைக் அடித்து ஆபரணங்களைப்
பிடுங்கி கத்தி முனையில் மொட்டை போட்டு குல்லாய் மாட்டி பலரையும் முஸ்லீம் மதத்தில்
சேர்த்தான்.
பிறகு மலபார் காடுகளினுள்ளும் அரபிக்கடல் ஓர த்தில் கேரளத்தில் மக்களை கொடூரமாக
வெட்டிச் சாய்த்து எல்லோரையும் கத்தி முனையில் முஸ்லீம் ஆக்கினான் இதேபோல்
பாண்டி நாட்டில் பலரையும் தூத்தும் குடி ராமேஸ்வரம் காயல் பட்டினம் நாகப் பட்டினம்
பிற்காலத்தின் படையெடுப்புக்கு உதவுமென்று கடற்கரை ஓரப் பிரதேசத்தை வெட்டி
சாய்த்து அவர்களை மதம் மாற்றி அவர்களுக்கு பொருள்களையும் நிலத்தின் உரிமை
களையும் உண்டாக்கி வைத்தார்கள். 1000 ஆப்கானிய வீரர்களும் மாலிகாபூரும் தமிழ்
நாட்டில் சூறாவளிப் போலத் தாக்கி கொள்ளையிட்டு ஆயிரக்கணக்கில் யானை குதிரை
கால் நடைகள் மேலும் கோடிக்கணக்கான மதிப்புள்ள வைர வைடூரியம் நவரெத்தின
ஆபரணங்களையும் முத்து வைரங்களையும் கொள்ளையடித்துச் சென்றார்கள்

ஆனால் கி.பி.1311 இல் தமிழ் நாட்டைச் கைப்பற்ற வில்லை ஆட்சி பிடித்து
அமர்ந்து ஆட்சி செய்யவில்லை ஆனால் பல்லாயிர கணக்கில் இந்துக்களை முஸ்லீம்
ஆக்கி வைத்து கொள்ளை பொருளுடன் ஒடிப்போனார் கள். இப்படித்தான் தமிழ்நாட்டில்
தமிழர்க ளையும் மலையாளி களையும் மட்டுமே முஸ்லீம் மதம்தழுவும்படி
மாலிகாபூர் ஏற்படு செய்து போனான். கி.பி. 1312 இல் தமிழ் முஸ்லீம்களாக அவர்களையும்
கூட வைத்தேவாழ்ந்து வருகிறோம். மதம் மாறியவர்கள் மீண்டும் இந்து மதத் திற்குத் திரும்ப
வில்லை. காரணம் அவர்களுக்கு தேவாவையான நிலபுலன் களும் வசதி வாய்ப்புகளையும்
மற்றவர் களிடமிருந்து பிடுங்கித் தரப்பட்டது. இப்படித்தான் அரசர்கள் கோவில்களுக்குத்
அழித்த் மானியங்கள் பறிபோயின.

அதன் பிறகு தமிழ் நாட்டில் விஜய நகர சாம்ராஜ்யம் வந்தது. திருமலை நாயக் கன்
வந்தான். மராட்டியர் வந்தார் பிறகு வடக்கில் சுல்தான்கள் ஆந்திரம் மைசூர் பகுதியை பிடித்தார்கள்
. 14 ஆம் நூற்றாண்டில் விஜயநகர சாம்ராஜ்ய அரசர்கள் மதுரை வரை ஆண்டார்கள்.அப்போது
சுல்தான்களின் திண்டுக்கல் போன்ற சில இடங்களைக் கைப்பற்றியாண்டார்கள். ஆக 14 ஆம்
noorraandirkkup பிறகுதான் முஸ்லீம்கள் மன்னராகத் தமிழ்நாட்டில் நுழைந்தார்கள். ஆனால் அதகு
முன்பே மாலிகாபூரினால் முஸ்லீமாக மதம் மாறியவர்கள் தமிழர்களுடன் தமிழாகவே வாழ்ந்து
வந்தார்கள். அவர்களுக்கு அரபும் தெரியாது பின்னால் அக்பர் உண்டாக்கி. ஏற்படுத்திய
உருதும் தெரியாது.


இங்குள்ள முஸ்லீம்கள் யாரும் எகிப்து அரபு, துருக்கி பாரசீகத்திலிருந்து வந்தவர்கள்
அல்ல.தமிழகத்தில் தமிழர்களே முஸ்லீ்மாக்கப்பட்டர்கள். இப்படி இந்தியாவெங்கும் இந்துக்கள்
முஸ்லீமாக ஆக்கப் பட்டார்கள். இதைமக்கள் குறிப்பாக முஸ்லீம் சகோதரர்கள் மறக்கக்கூடாது.

எழுதியவர் : சரித்திரம் (19-Oct-19, 3:26 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 93

மேலே