சிரித்து மட்டும் போ

நீ எனக்கு...
சிலுவைகளை
தந்தாலும் சரி....
சிறகுகளை
தந்தாலும் சரி....
சுமப்பேன் உன்னை....
நான் சுகம்தாங்கியாக....
சுமைகூலி கேட்கமாட்டேன்....
ஆனால்...
சிறிது சிரித்து மட்டும் போ...."
நீ எனக்கு...
சிலுவைகளை
தந்தாலும் சரி....
சிறகுகளை
தந்தாலும் சரி....
சுமப்பேன் உன்னை....
நான் சுகம்தாங்கியாக....
சுமைகூலி கேட்கமாட்டேன்....
ஆனால்...
சிறிது சிரித்து மட்டும் போ...."