சுர்ஜித்

ஈன்று எடுக்கவில்லை இருந்தும் வலிக்குதுடா ,
இப்பிறவி வேண்டாம் இனி ஒரு பிறவி பிறந்து வா,
உன்னை ஆட்கொண்ட மண்ணை நீ ஆள வாடா மகனே ,
தாலாட்ட ஆயிரம் மடிகள் இருந்தும் பூமி தாயின் மடி சேர்ந்தது ஏனோ ?
விதி என்று விலக மனமில்லை இனியாவது விடை கொடு நாடே.

எழுதியவர் : சுசித்ரா இளங்கோவன் (29-Oct-19, 1:07 pm)
பார்வை : 343

மேலே