இறைவனிடம் ஒரு பிரார்த்தனை
வன்மம், யுத்தம், தீண்டாமை என்ற
இம்மூன்றும் அடியோடு இல்லாது
போன உலகம், அதுவே என் கனவுலகம்
கனவு நினைவாக வேண்டுகிறேன் உன்னை
எம்மையெல்லாம் படைத்து ஆள்பவனே உன்னை