எப்பொழுது காண்பேனோ

மன்னன் முகம் காணவில்லை
எந்தன் இமை மூடவில்லை
இதயத்தில் வேகம்மில்லை
இமை நீரும் காயவில்லை

எப்பொழுது காண்பேனோ
உந்தன் மடி சேர்வேனோ
அதுவரை வாழ்வேனோ
உன்முச்சில் கரைவேனோ

எழுதியவர் : devikutty (7-Nov-19, 5:02 pm)
சேர்த்தது : ஸ்ரீதேவி
Tanglish : eppoluthu kanbeno
பார்வை : 370

மேலே