விடியா பொழுது
எண்ணத்திற்கு எரிதழல் ஏற்றி
உயிரை வருத்தி உணர்ச்சி
கண்டாயோ......
ஏங்கி இழக்கிறாய்
எதற்கு
பெறுவதற்காகவா...
இல்லை
அதை
பெற்றதற்காகவா...
வேண்டிரு
விடிந்தால் வருத்தம்
கொள்ளாதிருக்க.......
எண்ணத்திற்கு எரிதழல் ஏற்றி
உயிரை வருத்தி உணர்ச்சி
கண்டாயோ......
ஏங்கி இழக்கிறாய்
எதற்கு
பெறுவதற்காகவா...
இல்லை
அதை
பெற்றதற்காகவா...
வேண்டிரு
விடிந்தால் வருத்தம்
கொள்ளாதிருக்க.......