கார்த்திகேயன் k - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  கார்த்திகேயன் k
இடம்
பிறந்த தேதி :  20-Dec-1992
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  12-Mar-2014
பார்த்தவர்கள்:  153
புள்ளி:  2

என் படைப்புகள்
கார்த்திகேயன் k செய்திகள்
கார்த்திகேயன் k - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Nov-2019 8:57 am

எண்ணத்திற்கு எரிதழல் ஏற்றி
உயிரை வருத்தி உணர்ச்சி
கண்டாயோ......
ஏங்கி இழக்கிறாய்
எதற்கு
பெறுவதற்காகவா...
இல்லை
அதை
பெற்றதற்காகவா...
வேண்டிரு
விடிந்தால் வருத்தம்
கொள்ளாதிருக்க.......

மேலும்

கார்த்திகேயன் k - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Nov-2019 11:13 pm

பார்வையால் பழி செய்வித்தாள்
பயனை நான் அடைந்தேன்..
தேகம் இன்புற
மனம் வலித்ததே...
உயிரை கொல்ல
உடல் உழைத்ததே...
விடிந்தால் முடியும் என்று விழியும் இருள் கொண்டது...

மேலும்

கார்த்திகேயன் k - குமரிப்பையன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
12-Mar-2014 1:24 am

கருவறை நான் கண்டதில்லை
கர்ப்பத்தில் அமைதியாய் கிடந்ததுண்டு
காணாத முதல் ஆலயம் கருவறையே..!

பிறந்ததும் பிரித்ததும் தெரியவில்லை
பிதாவும் கரங்களில் ஏந்தினாராம்
பிரியத்தால் வாங்கினேன் முதல் முத்தம்..!

முறித்த வாழையிலை சுருட்டி
முன்வாயில் நான் உருட்டி
முழங்கினேன் என் முதல் வாத்தியம்..!

ஒருவரின் துணி பிடித்து
ஓடுகிறவன் கால் மிதித்து
ஓட்டினேன் என் முதல் வாகனம்..!

புத்தகத்தின் நடு பக்கத்தில்
புது குட்டி போடுமென்று
புலம்பிய மயிலிறகே முதல் செல்லபிராணி..!

மதிப்பெண் அட்டை கேட்டபோது
மறைத்து வைத்த பைநோக்கி
இல்லையென்று அப்பாவிடம் முதல் பொய்..!

பப்பாளியிலை குழல் ஒடித்து

மேலும்

முதல் முதலாய் செய்த முத்தான செயல்களை முதன்மைப்படுத்திய வரிகள் சிறப்பு ! 28-Apr-2014 9:47 am
அருமையான நியாபக வரிகள் அனுபவத்தை அசைபோடும் கவிதை!!! 25-Apr-2014 7:08 pm
பரிசு பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ... தோழமையே 15-Apr-2014 7:16 pm
வருகைக்கும் ரசித்து கருத்திட்டமைக்கும் மிக்க நன்றிகள் தோழமையே..! நட்புடன் குமரி. 01-Apr-2014 2:46 pm
கார்த்திகேயன் k - VINAYAGAMURUGAN அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
09-Mar-2014 7:15 pm

அடே மனித துரோகிகளே -கொள்கையென்று கொலைவெறி கோலத்தில் மனிதன் ,
குண்டுவெடிப்புகளால் கொலைக்களம்
ஆகும் உலகம் .......

மனித தர்மத்தை மறந்துவிட்டு
மத தர்மத்திற்காக போராடும்
இயந்திர இதயங்களே
எதற்கு இந்த கொலைகள் ......

உணர்விழந்த துரோகிகளால்
உயிரை இழந்தவர்களும்
உறுப்புகளை இழந்தவர்களும்
எத்தனை எத்தனையோ .......

நீரோட மறந்த பாலை வானத்திலும்
ரத்த ஆறு ஈரமாக்கி கொண்டிருக்க மறுத்ததில்லை
இறந்த பின்னே காணும் நரகத்தை
இருக்கும் போதே காண்கிறான் அப்பாவி .....

மிருகத்தையும் பறவையையும்
வதைக்க விரும்பாத இறைவன்
எந்த புத்தகத்திலும்
மனிதனை வதைக்க சொல்லவில்லை ......

துரத்தும் புலிய

மேலும்

வருகைக்கும் கருத்து பகிர்விர்க்கும் மிக்க நன்றி 14-Mar-2014 9:13 pm
வருகைக்கும் கருத்து பகிர்விர்க்கும் மிக்க நன்றி 14-Mar-2014 9:13 pm
வருகைக்கும் கருத்து பகிர்விர்க்கும் மிக்க நன்றி 14-Mar-2014 9:13 pm
வருகைக்கும் கருத்து பகிர்விர்க்கும் மிக்க நன்றி 14-Mar-2014 9:13 pm
கார்த்திகேயன் k - குமரிப்பையன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Mar-2014 1:24 am

கருவறை நான் கண்டதில்லை
கர்ப்பத்தில் அமைதியாய் கிடந்ததுண்டு
காணாத முதல் ஆலயம் கருவறையே..!

பிறந்ததும் பிரித்ததும் தெரியவில்லை
பிதாவும் கரங்களில் ஏந்தினாராம்
பிரியத்தால் வாங்கினேன் முதல் முத்தம்..!

முறித்த வாழையிலை சுருட்டி
முன்வாயில் நான் உருட்டி
முழங்கினேன் என் முதல் வாத்தியம்..!

ஒருவரின் துணி பிடித்து
ஓடுகிறவன் கால் மிதித்து
ஓட்டினேன் என் முதல் வாகனம்..!

புத்தகத்தின் நடு பக்கத்தில்
புது குட்டி போடுமென்று
புலம்பிய மயிலிறகே முதல் செல்லபிராணி..!

மதிப்பெண் அட்டை கேட்டபோது
மறைத்து வைத்த பைநோக்கி
இல்லையென்று அப்பாவிடம் முதல் பொய்..!

பப்பாளியிலை குழல் ஒடித்து

மேலும்

முதல் முதலாய் செய்த முத்தான செயல்களை முதன்மைப்படுத்திய வரிகள் சிறப்பு ! 28-Apr-2014 9:47 am
அருமையான நியாபக வரிகள் அனுபவத்தை அசைபோடும் கவிதை!!! 25-Apr-2014 7:08 pm
பரிசு பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ... தோழமையே 15-Apr-2014 7:16 pm
வருகைக்கும் ரசித்து கருத்திட்டமைக்கும் மிக்க நன்றிகள் தோழமையே..! நட்புடன் குமரி. 01-Apr-2014 2:46 pm
கார்த்திகேயன் k - ஜெ.பாண்டியராஜ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
13-Mar-2014 8:09 am

வந்துவிட்டது அந்த நாள்
ஆம் ! வந்தே விட்டது ..

அருங் காட்சியகத்தில்
வில்லையும் வாளையும்
வீரத்தையும் கேடையத்தையும்
பார்த்து மெய் சிலிர்க்கும்
நாம் ..!

நாளை நம் சந்ததிக்கு
இக்கலை பொருளுடன்
விட்டு பூட்டிப் போகும்
அரிய பொருள்
என்ன வாயிருக்கும் ?

நாம் உண்டு களிக்கும்
நெல் மணிகள் தான்
ஆம் !!
நெல்மணிகள் தான்..

பாரதத்தின் பாட்டன் தொழில்
அது வேண்டாம்
பாடை யேற்றுங்களென
அறைகூவல் விடுத்தாயிற்று
மந்த ம(த்)தி யரசு!!

மிஞ்சியிருக்கும் வயல்வெளியும்
மீத்தேனுக்கும் நிலக்கரிக்கும்
முந்தி விரிக்க போகிறது..
பரதேசம் போக ஏற்பு கொள்
பாரதத்தின் தயவு கொண்டு....

வேதனை ம

மேலும்

நன்றிகள் தோழரே!! 24-Mar-2014 6:45 am
எண்ணம் நன்று 24-Mar-2014 6:43 am
வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தோழமையே!! 20-Mar-2014 6:18 am
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் தோழமையே!! 20-Mar-2014 6:18 am

எத்தனைப்பேர் ???

நான் புரிந்துகொள்ள நினைக்கும் சிலபேர்

என்னை புரியாமல் பழகும் பலபேர் .......

மேலும்

யோசித்து பார்...
ஜெய்பது எப்படி என்று யோசிப்பதை விட
தோற்றது எப்படி என்று யோசித்து பார்...
நீ ஜெய்த்து விடுவாய்.....

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (12)

Rayees

Rayees

tirunelveli
user photo

சக்கரைவாசன்

தி.வா.கோவில்,திருச்சி
ராணிகோவிந்த்

ராணிகோவிந்த்

தமிழ்நாடு
கி கவியரசன்

கி கவியரசன்

திருவண்ணாமலை ( செங்கம் )

இவர் பின்தொடர்பவர்கள் (12)

user photo

moorthy.m

திருக்கோயிலூர்
user photo

சுவாஸ்

nagercoil

இவரை பின்தொடர்பவர்கள் (12)

சித்ராதேவி

சித்ராதேவி

விருத்தாச்சலம்
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
user photo

russellb

யாதும் ஊரே யாவரும் கேளிர்
மேலே