ஒரு நாள் இரவு

பார்வையால் பழி செய்வித்தாள்
பயனை நான் அடைந்தேன்..
தேகம் இன்புற
மனம் வலித்ததே...
உயிரை கொல்ல
உடல் உழைத்ததே...
விடிந்தால் முடியும் என்று விழியும் இருள் கொண்டது...

எழுதியவர் : கார்த்திகேயன் (18-Nov-19, 11:13 pm)
சேர்த்தது : கார்த்திகேயன் k
Tanglish : oru naal iravu
பார்வை : 655

மேலே