ஒரு நாள் இரவு
பார்வையால் பழி செய்வித்தாள்
பயனை நான் அடைந்தேன்..
தேகம் இன்புற
மனம் வலித்ததே...
உயிரை கொல்ல
உடல் உழைத்ததே...
விடிந்தால் முடியும் என்று விழியும் இருள் கொண்டது...
பார்வையால் பழி செய்வித்தாள்
பயனை நான் அடைந்தேன்..
தேகம் இன்புற
மனம் வலித்ததே...
உயிரை கொல்ல
உடல் உழைத்ததே...
விடிந்தால் முடியும் என்று விழியும் இருள் கொண்டது...