முத்தமிழாய் மோகமானதே

பொதிகைப்பூந் தென்றலி னில்தவழும் செந்தமிழில்
பொய்யில் ஒருபூங் கவிதைநான் செய்தேன்
அதுவுனது புன்னகை பூவிதழி னில்தவழ்ந்து
முத்தமிழாய் மோகமான தே !

எழுதியவர் : கவின் சாரலன் (22-Nov-19, 10:29 am)
பார்வை : 66

மேலே