முத்தமிழாய் மோகமானதே
பொதிகைப்பூந் தென்றலி னில்தவழும் செந்தமிழில்
பொய்யில் ஒருபூங் கவிதைநான் செய்தேன்
அதுவுனது புன்னகை பூவிதழி னில்தவழ்ந்து
முத்தமிழாய் மோகமான தே !
பொதிகைப்பூந் தென்றலி னில்தவழும் செந்தமிழில்
பொய்யில் ஒருபூங் கவிதைநான் செய்தேன்
அதுவுனது புன்னகை பூவிதழி னில்தவழ்ந்து
முத்தமிழாய் மோகமான தே !