புவனை மந்திரம்

பராபரம் சூன்யம். பரையே சக்தி வாய்ந்தவள். அந்த சக்தித்தாயுள் சிற ந்தவள் புவனை என்கிறார் அகத்தியர். மந்திரங்களில் சிறந்த மந்திரம் புவனை மந்திரமே. அந்த மந்திரம் " ஓம் கிலீ ஸ்ரீீ றீங்" விளக்கம் ஓம் = பரம்பொருள் கிலீ சக்தி பீஜம் ஸ்ரீீ= லக்ஷ்மி பீஜம் றீங்= பராசக்தி பீஜம் . மூன்று சக்திகள் சேர்ந்ததே புவனை. புவனைக்கு மிஞ்சிய பெண் தெய்வம் இல்லை. இந்த ம ந்திரத்தை தினமும் காலை மாலை 108 தடவை ஜெபிக்க பிணிகள் வறுமை ,ஏவல் பில்லி சூனியம், பூதம் பிசாசு பயம் நீங்கி மனம் சாந்தியும் தெளிவும் பெற்று நிம்மதியுறும்.

எழுதியவர் : பழனி ராஜன் (23-Dec-19, 7:40 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 330

சிறந்த கட்டுரைகள்

மேலே