தற்காலத்துப் பூனை

தற்காலத்துப் பூனை !!

அம்மாப் பூனை -
"ஏய் குட்டி! பசிக்கலையா ராசாத்தீ ?
மணி பதினொண்ணு ஆவுதுடா!
போ; வெளியிலெ போயி, சுண்டெலி எதாச்சும் மேயும்; பாத்துப் புடுச்சுத் தின்னு கண்ணூ !!"


குட்டிப் பூனை -
"அட போம்மா!
பசிக்குது தாம்மா ! அதுக்காவக் காட்டுலெ மேட்டுலெ எல்லா என்னால சுண்டெலி வேட்டயாட முடியாது!
நீயெல்லா இன்னமும் அந்தக்காலத்திலயே இருக்கரயேம்மா !"

"ஒம்போது மணிக்கே நா, ஜமேட்டோவுக்குப் போன் பண்ணி ரண்டு மசாலாச் சுண்டெலி ஆடர் பண்ணியாச்சும்மா !
ஒனக்கும் வேணும்னாக்காச் சொல்லு; ஆடர அப்டேட்டுப் பண்ணிரலாம்; டெலிவரிக்குள்ர!"

எழுதியவர் : செல்வப் ப்ரியா - சந்திர மௌ (4-Jan-20, 11:44 pm)
பார்வை : 119

சிறந்த நகைச்சுவைகள்

மேலே