உன்னை கண்டு நான்

காத்திருந்த விவசாயி

காய்ந்து பிளந்த பூமி

மழையின் வரவால்

மகிழ்ந்ததைப் போல

உன்னைக் கண்டு
நான்

எழுதியவர் : நா.சேகர் (27-Jan-20, 1:56 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : unnaik kandu naan
பார்வை : 243

மேலே