அசரீரி

வான் ஒலி மூலம் நாம் பரப்புவது
வானொலி வானிலிருந்து 'அவன்'
அளிப்பது அசரீரி எல்லோருக்கும் கேட்காது
அதுவே தேவவாக்கு கள்ளமில்லா மனதோர்க்கு
மட்டும் கேட்கும்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (16-Feb-20, 7:33 pm)
Tanglish : asareeri
பார்வை : 112

சிறந்த கவிதைகள்

மேலே