காதல் 🌹

காதல்🌹

கண்கள் கவிதை படிக்கும்
எண்ணம் சிறகடித்து பறக்கும்
நெஞ்சத்தில் இனிமை சுறக்கும்
காதல் தன் ராஜாங்கம் நடத்தும்.

வானம் பல வண்ண கோலம் போடும்
வானவில்
இதழ்கள் தேனை சுவைக்கும்
முத்தம்
தென்றல் மலரை தீண்டும்
இடையை கைகள்
வளைக்கும்
மேகம் நிலவை அனைக்கும்
மோகம் உயிர்களை இனைக்கும்
மழையில் நினைந்த பூக்கள்
காமத்தில் லயித்த
குயில்கள்
காற்றில் சிலிர்த்த மலர்கள்
பரவசம் அடைத்த உயிர்கள்.

- பாலு.

எழுதியவர் : பாலு (20-Feb-20, 5:28 pm)
சேர்த்தது : balu
பார்வை : 155

மேலே