மகளிர் தினம்

பெண் என்பவள்

பரிசுத்தத்தில் அவள் நீர்
களங்கமற்றது

பொறுமையில் அவள் நிலம்
அகழ்வாரையும் தாங்கிக்கொள்ளும்

கற்பில் அவள் தீ
தீயை ஈ மொய்ப்பதில்லை

சேவை மனப்பான்மையில்
அவள் காற்று
எங்கும் நிறைந்திருக்கும்

பாசம் காட்டுவதில்
அவள் ஆகாயம்
எல்லையற்றது....

இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்..

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (8-Mar-20, 7:19 am)
Tanglish : makalir thinam
பார்வை : 141

மேலே