நான் வாங்கிவந்த வரம்

நான் எப்பொழுதும் பகடைக்காயாகவே
பார்க்கப்படுகிறேன்

அது புரிவதற்குள் எல்லாவற்றையும்
இழந்து நிற்க்கின்றேன்

வேறுவழிதெரியாது வளைந்துகொடுத்து வாழ்ந்துவிடப் பார்கின்றேன்

இல்லை என்றால் எல்லோராலும் ஒதுக்கப்பட்டு நிற்கின்றேன்

நான் வாங்கிவந்த வரம்

எழுதியவர் : நா.சேகர் (16-Mar-20, 7:14 am)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 128

மேலே