எப்படி சொல்வேன் என் அன்னையிடம் ...
வெற்றியின் வாசல் வரை சென்று திரும்பியதை எப்படி சொல்வேன் என் அன்னையிடம் ...
வியர்வையை விளைச்சலாக்கி,உழைப்பை உணவாகி ,நான் உண்ண அவள் பசியை மறைத்த தாயிடம் எப்படி சொல்வேன் என் வீழ்ச்சியை ..
மகனின் வெற்றிக்காக தனது சிமிப்பை செலவிட்ட
தெய்வத்திடம் எப்படி சொல்வேன் என் தோல்வியை...
பெற்றவள்ளிடம் என் நாடகம் மெய்க்குமோ...
தோல்வியை ஒப்புக்கொண்டேன் ,,