அவளதிகாரம்
கூதைகொய்த மலர்வனத்தே சிலிர்க்கின்ற யாக்கையாய்
காதைநாயகி ஓலமிட்ட காலமெல்லாம் ஓய்ந்ததெங்கோ!
பேதைவிழி காணும்திசை பொய்த்ததெல்லாம் போகட்டும்
வாதையறு காலம்மாறி வந்ததொரு வசந்தமே.
கூதைகொய்த மலர்வனத்தே சிலிர்க்கின்ற யாக்கையாய்
காதைநாயகி ஓலமிட்ட காலமெல்லாம் ஓய்ந்ததெங்கோ!
பேதைவிழி காணும்திசை பொய்த்ததெல்லாம் போகட்டும்
வாதையறு காலம்மாறி வந்ததொரு வசந்தமே.