அந்தத் தழுவலையே

அந்தத் தழுவலையே எனக்கு
நினைவூட்டுவதால்

தென்றலின் தொடலில் கூட
நான்

மெய்மறந்து நிற்கின்றேன்

எழுதியவர் : நா.சேகர் (5-Apr-20, 6:47 am)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 74

மேலே