ஊமை இதயம்

பெண்ணே!
உன்னைக் காண
துடியாய் துடித்த
என்னிதயம்

உன்னைக் கண்ட பின்னே
ஏனோ நின்றுவிட்டது?

ஓ!
உன்னிதயம் போல்
என்னிதயமும்
செத்து போய்விட்டதோ?

இல்லை இல்லை
ஊமையாகிவிட்டது!

எழுதியவர் : கிச்சாபாரதி (6-Apr-20, 8:06 pm)
சேர்த்தது : கிச்சாபாரதி
Tanglish : uumai ithayam
பார்வை : 127

மேலே