ஊமை இதயம்
பெண்ணே!
உன்னைக் காண
துடியாய் துடித்த
என்னிதயம்
உன்னைக் கண்ட பின்னே
ஏனோ நின்றுவிட்டது?
ஓ!
உன்னிதயம் போல்
என்னிதயமும்
செத்து போய்விட்டதோ?
இல்லை இல்லை
ஊமையாகிவிட்டது!
பெண்ணே!
உன்னைக் காண
துடியாய் துடித்த
என்னிதயம்
உன்னைக் கண்ட பின்னே
ஏனோ நின்றுவிட்டது?
ஓ!
உன்னிதயம் போல்
என்னிதயமும்
செத்து போய்விட்டதோ?
இல்லை இல்லை
ஊமையாகிவிட்டது!