தனிமையாய் நீ

நான் தனிமையில் இல்லை..,
உன் நினைவுகளுடன் உன் விழி மூட இவைகளுடன் கழிந்த இரவு..!
தனிமையில் இல்லை..!
உனக்காய் வெளிவந்த சில துளியும், கருவறைக்கண்ணீர் போல் இருள் மட்டும் அறிந்த "புனிதம்"..!
இரவெல்லாம் பகலாக..,
பகலெல்லாம் இரவாக..,
என் நாட்களெல்லாம் எப்படியோ கழித்து விடுகிறேன்..!

எழுதியவர் : சரண்யா.த (6-Apr-20, 8:08 pm)
சேர்த்தது : சரண்யா கவிமலர்
Tanglish : thanimaiyaai nee
பார்வை : 256

மேலே