பாவையின் பயம்
இளம் கன்று
பயமறியா
என்றெனவே
துள்ளித்
திரிந்தேன்
என் வானத்தே
மகிழ்ந்த
பறவையாய்
உலகம் தனை
அறிய விழைந்த
கணத்தில்
உணர்ந்தேன்
பயம்
இளம் கன்று
பயமறியா
என்றெனவே
துள்ளித்
திரிந்தேன்
என் வானத்தே
மகிழ்ந்த
பறவையாய்
உலகம் தனை
அறிய விழைந்த
கணத்தில்
உணர்ந்தேன்
பயம்