படைப்பின் பாதி

கண்களில் கை முளைத்தவளோ,
சட்டென்று இழுத்தாளே,இதழோடு...
விட்டு விடு,என்று சொன்னேனே விரலோடு...
பட்டென்று அரைந்தாளே,சடையோடு...
முட்டொன்று கண்டேனே,
அதற்கு மூக்கென்று,வைத்தானே கடுப்போடு...
பிழையொன்று கண்டேனே,அவள் பின்னோடு...
பிறகு,அது கலையென்று,கண்டேனே உன்னோடு...

எழுதியவர் : கதா (10-Apr-20, 10:16 pm)
சேர்த்தது : கதா
பார்வை : 166

மேலே