விக்னேஷ் - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : விக்னேஷ் |
இடம் | : திருச்சிராப்பள்ளி |
பிறந்த தேதி | : 02-Oct-1995 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 04-May-2019 |
பார்த்தவர்கள் | : 232 |
புள்ளி | : 27 |
பெண் பிள்ளைகள் மட்டுமே பெற்ற தாய்க்கு தான் இவ்வலி புரியும்.
வறுமையிடம் கொத்தடிமையாய் வாழ்ந்த குடும்பம்.அந்த குடும்பத்தில் வளர்ந்தவள் பெயர் சீதா.அழகிய மேனியும்,அழுக்கான ஆடையும் அணிந்து,தன் கிராமத்தில் இருந்து,பக்கத்து நகர்க்கு வேலைக்கு நகர்ந்தாள்.தினமும் அழுக்கு சட்டை பாவடையும்,தூக்குசட்டியோடு வந்து வந்து சென்றாள்.அவள் வேலை பார்க்கும் இடமோ சவுக்கு திரிக்கும் ஆலை.
அதே ஊரில் கருநிறத்தில்,கழுத்தில்கயிற்றுடன்,கொடூரப்பார்வையும், சுண்டி இழுக்கும் உடலுடன்,அடங்கா காளையாய் மருது வலம் வந்தான்.கள்ள சாராயம் காய்ச்சி,விற்பதே தொழில்.காவல் துறையிடம் அவன் சரண் அடைவதும்,காவல்துறை அவனிடம
மரம் கூட ஆண் போல அமைதியாக நிற்கின்றது..
காற்று எனும் பெண் பார்வை புயலென வீசுது...
அடடா அடடா இது தான் காதலா?...
புதிதாய் என்னுள் தீயாய் பேசுது..
கடவுள் நம்பிக்கை இல்லை....
ஆனால்,நம்பிக்கை தான் கடவுள்....
நாவிதழ்கள் சேர்ந்து
உருவாகும் ஈர முத்தம்!!!
ஆடைகள் களைந்து நிற்கும்
இருவரின் வெட்கம்!!!
விரல் தீண்ட உருவாகும் வெப்பம்
விழிகள் நான்கும் சொக்கி நிற்கும்..
பற்றி கொண்டது நெருப்பும்,
பஞ்சும்..
இனி கொஞ்சல்களுக்கு இல்லை
பஞ்சம்..
தேகங்கள் கட்டிக் கொண்டு
கட்டில் மேல் நடக்கும் காதல் யுத்தம்!!
அறைகள் முழுவதும்
ஆனந்தத்தின் சத்தம்!!
ஆசை வந்து காதினுள் கத்தும்..
மேனி முழுவதும் இதழ்கள் சுத்தும்..
பெண்மை துடிக்கும்..
ஆண்மை வெடிக்கும்..
வியர்வை மழையாய் பொழியும்..
இரு உயிர்கள் உருகி வழியும்..
நம் நாணம்
இங்கு தோற்றுப் போகும்!!!
நம் காமம்
இங்கு ஜெயித்துப் போகும்!!!
த
மார்போ காட்சியாய் மாறியதே...
மனிதி சுதந்திரம் இதுவா என தோணுதே...
கண்ணை மூடி குருடாகவா....
இல்லை நானும் கண்டு காணா
௧. கவிதை ஐந்து வரிகளுக்குள் இருக்க வேண்டும்
௨ . யார் வேண்டுமானாலும் பங்கு பெறலாம்
௩ பரிசு COURIER ல் அனுப்பப்படும்
தரமான தேயிலை
இரசாயனம் கலவா சர்க்கரை
நாட்டு இனப் பசும்பால் கொண்டு
திறம்படத் தயாரித்த
சுவயான தேநீரில் குறையேதும்
காண முடியாது போக,
தேநீர்க் கோப்பை குறித்து
நித்தம் ஒரு விமர்ச்சனம்
வைக்கின்றனர்; அது
எனது தயாரிப்பல்ல
என்பதை நன்கறிந்திருந்தும்..
.
- ஆதியோகி, திருச்சி.
காதல்!
கண்ணாடி போலே அழகானதாய் தெரிந்ததே....
கல் கொண்டு எரிந்தவள் இவளே,
மனம் தூள் தூளாய் ஆனதே....
நடக்காமல் நகர்ந்தாலே,
நரகம் போல் இருக்குது வாழ்க்கையே.....
துணிந்து நானும் நடந்தேன்,
எந்தன் இதயத்தில் துளைக்குதே.....
உற்று பார்த்தேன்,
அவளின் நினைவுகள் மிளிருதே.....
கற்று உணர்ந்தேன்,
கண்ணீராய்
போகுதே.....
சாகுதே....
முற்றும் துறந்தவர்களுக்கு
முழு ஆடை ஆகாதாம்...
அதற்காக
ஆடை அணியா
வெண்ணிலவைக் கண்டால்
ஆசை பற்று கொண்டு
இல்லறம் திரும்புவான்
தன்னாடையை மறந்து
இயலாமையால் வரும்
இளமை துறவறத்தை
விட்டு ஒழித்து விட்டு
உன் கையது கொண்டு
என் மெய்யெங்கும் தீண்டி
வேண்டும் வேண்டுமென்று
தினம் வேண்டி வருவாய்
பெண்ணிடம்
எதை- நீ வேண்டாம் என்பாய்...?
வெட்கத்தை மறந்து
முத்தத்தை பகிர்ந்து
நீ உச்சம் தரு(ம்)வாய்
நான் சொர்க்கம் அடைவேன்
முற்றும் துறந்தவர்களுக்கு
முழு ஆடை ஆகாதாம்...
அதற்காக
ஆடை அணியா
வெண்ணிலவைக் கண்டால்
ஆசை பற்று கொண்டு
இல்லறம் திரும்புவான்
தன்னாடையை மறந்து
இயலாமையால் வரும்
இளமை துறவறத்தை
விட்டு ஒழித்து விட்டு
உன் கையது கொண்டு
என் மெய்யெங்கும் தீண்டி
வேண்டும் வேண்டுமென்று
தினம் வேண்டி வருவாய்
பெண்ணிடம்
எதை- நீ வேண்டாம் என்பாய்...?
வெட்கத்தை மறந்து
முத்தத்தை பகிர்ந்து
நீ உச்சம் தரு(ம்)வாய்
நான் சொர்க்கம் அடைவேன்