கண்ணீர் காதல்

காதல்!
கண்ணாடி போலே அழகானதாய் தெரிந்ததே....
கல் கொண்டு எரிந்தவள் இவளே,
மனம் தூள் தூளாய் ஆனதே....
நடக்காமல் நகர்ந்தாலே,
நரகம் போல் இருக்குது வாழ்க்கையே.....
துணிந்து நானும் நடந்தேன்,
எந்தன் இதயத்தில் துளைக்குதே.....
உற்று பார்த்தேன்,
அவளின் நினைவுகள் மிளிருதே.....
கற்று உணர்ந்தேன்,
கண்ணீராய்
போகுதே.....
சாகுதே....

எழுதியவர் : கதா (5-May-19, 10:52 am)
சேர்த்தது : கதா
Tanglish : kanneer kaadhal
பார்வை : 185

மேலே