நானல்லவா

பூக்கடையைக் கடக்கும்
போதெல்லாம் உன் ஞாபகம்!
௭ப்படி இல்லாமல் இருக்கும்? மலர்களை சூடியவள் நீ!
ம(ண)னம் சுற்றி நின்றவன்
நானல்லவா...!!

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (12-Apr-20, 8:05 pm)
பார்வை : 118

மேலே