நானல்லவா

பூக்கடையைக் கடக்கும்
போதெல்லாம் உன் ஞாபகம்!
௭ப்படி இல்லாமல் இருக்கும்? மலர்களை சூடியவள் நீ!
ம(ண)னம் சுற்றி நின்றவன்
நானல்லவா...!!
பூக்கடையைக் கடக்கும்
போதெல்லாம் உன் ஞாபகம்!
௭ப்படி இல்லாமல் இருக்கும்? மலர்களை சூடியவள் நீ!
ம(ண)னம் சுற்றி நின்றவன்
நானல்லவா...!!