பெற்றவர்கள் பெருமை
நாத்திகனும் ஆத்திகனும் நானில்லை என்றாலும்,
ஆதிசக்தியாம் எந்தன் அன்னைக்கும்; பாத்திரட்டும்
புத்திக்கும் சத்திக்கும் வித்திட்ட தந்தைக்கும்
நித்தமும் நான்கொள்வேன் நன்று
நாத்திகனும் ஆத்திகனும் நானில்லை என்றாலும்,
ஆதிசக்தியாம் எந்தன் அன்னைக்கும்; பாத்திரட்டும்
புத்திக்கும் சத்திக்கும் வித்திட்ட தந்தைக்கும்
நித்தமும் நான்கொள்வேன் நன்று