கலங்காதே

என்ன துயரம் வந்துவிடும்
எதிர்த்து நின்றால் ஓடிவிடும்
சின்ன சின்ன கவலைகளும்
சிலநாள் வருவது இயல்பன்றோ
மின்னல் போல மாறுதலும்
மீண்டும் இன்பம் சேருதலும்
இன்னும் இன்னும் உள்ளதடா
எதற்கும் நண்பா கலங்காதே ..

எழுதியவர் : கவித்தலம் கை.அறிவழகன் (17-Apr-20, 12:34 am)
Tanglish : kalangkaathE
பார்வை : 131

மேலே