தாயும் தாரமும்
என்னை மண்ணில் விதைத்தவளுக்கு ஒரு கவிதை
என்னை மனதில் புதைத்தவள் ஒர் கவிதை
என்னை மண்ணில் விதைத்தவளுக்கு
என் வார்த்தைகளை காணிக்கையாக்குகிறேன்
என்னை மனதில் புதைத்தவளுக்கு
என் வாழ்க்கையையே காணிக்கையாகுகிறேன்
என்னை மண்ணில் விதைத்தவளுக்கு ஒரு கவிதை
என்னை மனதில் புதைத்தவள் ஒர் கவிதை
என்னை மண்ணில் விதைத்தவளுக்கு
என் வார்த்தைகளை காணிக்கையாக்குகிறேன்
என்னை மனதில் புதைத்தவளுக்கு
என் வாழ்க்கையையே காணிக்கையாகுகிறேன்